17 April 2013

தின 'சிரி ' ஜோக்!வழக்குச் செலவுக்கே ஒத்தி காசு சரியாப் போயிருக்குமே !

''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே  போட்ட கேஸ் என்னாச்சு ?''
''அதஏன் கேக்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுக் கிட்டே இருக்கார் !''





2 comments:

  1. Replies
    1. நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை வர வர குறைந்து வருகிறது !அங்கேயும் ஊடுருவி விட்டது ஊழலும் , லஞ்சமும்!திருமதி ,அருணா செல்வம் அவர்களின் கவிதையை படித்து ரசியுங்கள் நண்பர் DD அவர்களே !
      நன்றி !
      http://arouna-selvame.blogspot.com/2013/04/blog-post_15.html

      Delete