25 April 2013

'சிரி'கவிதை!விண் மீன் உயரத்தில் மீன் விலை !

உயிரையும் பணயம் வைத்து ...
நடுக்கடலில் மீனவன் மீன்பிடிக்க...
தரையில் நிற்பவன் விலையை வைக்கிறான் ..
பிராய்லர் கோழிக்குகூட பண்ணை வேண்டும் 
தீனியும் போடவேண்டும் ...
கடல் அன்னை இலவசமாய் தரும் 
மீனின் விலையோ கோழி விலைக்கும் அதிகம் ...
மீன் தரகருக்கு என்று வருமோ தடைக்காலம் ?


4 comments:

  1. Replies
    1. நீங்கள் சிரித்ததை நானும் ரசித்தேன் !நன்றி!

      Delete
    2. நீங்கள் ரசித்ததை ஹிஹி...

      Delete
    3. இதுக்குத்தான் சொல்றது ...மீனைச் சாப்பிடும்போது முள்ளை எடுத்துப் போட்டுட்டு சாப்பிடணும்னு !இல்லேன்னா ,நண்பர் DD மாதிரி ...முழுசா சொல்லவும் முடியாம ,சொல்லாம இருக்கவும் முடியாம தவிக்கவேண்டிவரும் !நன்றி !

      Delete