13 April 2013

'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !



காண்போர் நாணும் அளவிற்கு 
மறைந்துள்ள மச்சத்தைக் கூட காட்டும் 
'மசாலா'ப் பெண்கள் ஒருபுறம் ...
உரிமைக்கு முன் உயிர்க்கூட துச்சமென 
தோட்டாவைக் கூடத் தாங்கும் 
'மலாலா'ப் பெண்களும் இருப்பதால்தான்
 பெண்மை தலை நிமிர்ந்து நடக்கிறது !


2 comments:

  1. Replies
    1. உத்தரவு மன்னா !தங்கள் ஆணைப்படி இன்றிலிருந்து ஆச்சி மசாலாவிற்கு பதில் சக்தி மசாலா நடைமுறைக்கு வருகிறது !
      நன்றி !

      Delete