30 April 2013

'சிரி'கவிதை!மழை அளவு குறைவு தரும் பாடம் ?

ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !


3 comments:

  1. 'கொல்' கிறார்கள்...! ஹா... ஹா...

    ReplyDelete
  2. நாட்டிலே கொஞ்சநஞ்ச மழைப் பெய்யுதுன்னா... நமது பதிவர்களில் யாரோ ஒருவர் உளறிகிட்டே இருப்பதால்தான் !ஏன்னா நல்லார் ஒருவர் உளரேல் மழைப் பெய்யும்னு வள்ளுவரே சொல்லி இருக்காரே !
    அந்த நல்ல மனுசனை கண்டுபிடிங்க நண்பர் DD அவர்களே !
    நன்றி !

    ReplyDelete
  3. தங்களின் அழைப்பை ஏற்று சேர்ந்தாகிவிட்டது .நன்றி!

    ReplyDelete