11 April 2013

'சிரி'கவிதை!தானாடா விட்டாலும் தன் சதை ஆடுமோ ?


மேடையில் முழங்கும் தலைவர் ...
தன்னையறியாமல்  ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் ...  
''பாரதி அன்றே சொன்னார்  ,
பெண்மை வாழ்கவென்று கூத்தடிப்போமடா ''என்று !



2 comments:

  1. Replies
    1. பாரதி சொன்னது 'கூத்திடுவோமடா 'என்று !தலைவர் தனக்கு வசதியாக 'கூத்தடிப்போமடா 'என்று மாற்றிச் சொல்கிறார்!புரிந்துக் கொண்டு கருத்திட்ட நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

      Delete