28 April 2013

தின 'சிரி ' ஜோக்!கல்யாணமானா ஒரே சோகம்தானா ?

''நீங்க கல்யாணத்திற்கு பிறகுதான் ஜோக் எழுத ஆரம்பித்தேன்னு சொல்றீங்களே ,என்ன காரணம் ?''
''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது சிரிக்கட்டுமேன்னுதான் !''



4 comments:

  1. நட்சத்திர கருத்துரையாளர் என்று வலைப்பதிவர்களால் அன்போடு அழைக்கப்படும் திரு ,திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வலைப்பூக்களுக்கு வருகை தருமாறு அன்போடு அழைக்கப்படுகிறார் !

    ReplyDelete
  2. Replies
    1. அன்பு நண்பர் திரு .திண்டுக்கல் தனபாலன் அவர்களே ,
      நான் அழைப்பு விடுத்ததை தவறாக நினைத்து விடுவீர்களோ என மனச் சஞ்சலமாய் இருந்தது .எனக்கு இருப்பதைப் போன்றே உங்களுக்கும் வலைப்பக்கம் வரமுடியாத சூழ்நிலை இருந்திருக்கலாம்
      சமீபத்தில் படித்த தென்கச்சி சுவாமிநாதனின் கேள்வி/பதில் நினைவுக்கு வருகிறது .....அது>
      கார்டில் கேள்விகளை எழுதிப்போட்டு கொண்டிருக்கும் ,வேறு வேலை இல்லாத எனக்குத் தாங்கள் கூறும் அறிவுரை யாதோ ?
      உங்களைப் போலவே வேறு வேலை இல்லாத இன்னொருவருக்கு இப்படி எழுதிப் போட்டுக் கொண்டிருப்பது சிறந்த பணி ,இந்தப் பணி தொடரட்டும் .எனது வாழ்த்துக்கள் .
      ரசிப்புத் தன்மையில் ஒரே நேர் கோட்டில் இருக்கும் நமக்கும் இந்த பதில் மிகவும் பொருந்துமென நம்புகிறேன்
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !.

      Delete