5 April 2013

'சிரி'கவிதை!அழுவோரைத் தேற்றுவாரில்லை !

குழந்தையின் முதல் அழுகையை கேட்க மட்டுமே 
அனைவரும் ஆவலோடு இருக்கிறார்கள் !

2 comments:

  1. Replies
    1. அழுதால் என்ன ,தொழுதால் என்ன நடக்கிற கதைதான் நடக்குதப்பா !
      நன்றி !

      Delete