15 April 2013

'சிரி'கவிதை!வீடுகள் தோறும் 'மீனாக்ஷி 'ஆட்சிதானா ?

நீ பாதி நான் பாதி யென 
ஆரம்பித்த  தாம்பத்யம் ...
பிள்ளைகள் இரண்டு ஆனபின் 
முக்காலும் காலும் ஆனது ...
கணவன் மனைவி உருவிலும் கூட !    
  

2 comments:

  1. ஹா... ஹா...

    எப்படி ஆனாலும் சந்தோசம் இருந்தால் சரி....

    ReplyDelete
    Replies
    1. எது எப்படி போனாலும் சந்தோசம்தான் முக்கியம் !நண்பர் DD போன்ற பெரியவர்கள் சொல்வதை எல்லோரும் கேளுங்கையா கேளுங்க !
      நன்றி !

      Delete