26 April 2013

'சிரி'கவிதை!சந்தர்ப்பம் புத்தன் ஆகவா ,பித்தன் ஆகவா ?


சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும் என்பதற்காக ... 
தப்பைச் செய்தவர்களும் 
'சந்தர்ப்பச் சூழ்நிலையால்  செய்தோம் ' 
என்பதில் என்ன நியாயம் ?

2 comments:

  1. கண்டிப்பாக நியாயமில்லை...

    ReplyDelete
    Replies
    1. தவறு செய்பவர்கள் அவர்களுக்கென்றே ,ஒரு நியாயத் தராசை வைத்திருப்பார்கள்... மற்றவர்கள் ,சந்தர்ப்பம் கிடைக்காததால் நல்லவர்களாய் இருக்கிறார்கள் என்று புது வியாக்கியானம் செய்வார்கள் !
      நன்றி !

      Delete