6 April 2013

'சிரி'கவிதை!நாகரீகம் தெரிந்த காதலன் !...


காதலிக்கு ...
நாலுப் பேருக்கு நடுவில் பரிசளித்து விட்டு 
நன்றியினை மட்டும் 
நாலு சுவருக்கு நடுவில் பெற நினைப்பவன் !


2 comments:

  1. ஓஹோ... கதை அப்படி போகுது...!

    ReplyDelete
    Replies
    1. கதை எப்படி போனாலும் 'கிளைமேக்ஸ்' நல்லப்படியாய் முடிந்தால் சரி !
      நன்றி

      Delete