17 April 2013

'சிரி'கவிதை!லஞ்சத்திற்கு தூக்குத் தண்டனை எப்போது ?


ஊரெங்கும் பணம் தரும் தானியங்கி எந்திரங்கள் ...
நம்மைச் சுற்றிலும் பணம் பிடுங்கும் மனித எந்திரங்கள் !









2 comments:

  1. Replies
    1. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள் !பணம் கேட்டு வாய் திறப்பவர்கள் பிணத்திலும் மோசமான நாறிய பிணங்களே !
      நன்றி !

      Delete