20 April 2013

'சிரி'கவிதை!பெண்ணைக் கொடுப்பவரின் எதிர்ப்பார்ப்பு !


என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் 
அதில் ஆனந்தக் கண்ணீர்தான் பார்க்கணும் ...
இதைக் கேக்கும் போதெல்லாம் 
சிரிப்புதான் வந்துக் கொண்டிருந்தது ...
வாடகை சைக்கிளை அரைமணிக்கு கேட்டபோது 
''உங்களை எப்படி நம்புவது ?''என்று 
கடைக்காரர் கேட்டபோது சிரிப்பு நின்றது !


No comments:

Post a Comment