10 November 2013

கனவுக் கன்னி தெரியாமல் போயிருப்பாளா ?

''என்னங்க , தூங்குறப்போ கண்ணாடியை ஏன் மாட்டிக்கிறீங்க  ?''
''கனவுலே எல்லாமே கலங்கலாத்  தெரியுதே !''


10 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி நம்பள்கி ஜி !

      Delete
  2. பாக்கியராஜ் விசிறியோ?

    ReplyDelete
    Replies
    1. நேற்றைய 'டெல்லி வயா (ஆ )க்ரா 'வும் ,இன்றைய கனவுக்கன்னியும் தான் நீங்கள் இந்த முடிவுக்கு வரக் காரணமா ?எப்படி இருந்தாலும் பாக்கிய ராஜை ரசிக்காதவர்கள் யாரிருக்க முடியும் ?
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  3. Replies
    1. நன்றி ஜெயக்குமார் ஜி !

      Delete
  4. தூக்கத்திலாவது டூயட் பாடிட்டு போகட்டுமே. அருமை நண்பரே. எப்படி எல்லாம் பதிவு போட முடியுது 2 வரிகளில். தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பாதி தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்ன்னு கூட பாடிக் கொள்ளட்டும்!
      இரண்டு வரியில் மேட்டரை சொல்றது ,விலாவரியாய் சொல்வதை விட கொஞ்சம் சிரமம்தான் !
      நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  5. இரண்டு வரிகளில் ஒரு பகிர்வு! :) அதானே உங்க ஸ்பெஷாலிடி.....

    கலர் கலராய் கனவு காண வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தூக்கத்தில் வரும் கனவுக்கு நிறமில்லை என்பதே உண்மை !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete