18 November 2013

சம்சார ஆசை இன்னும் அவருக்கு குறையலே!

''என் வீட்டுக்காரர் மாலை போட்டுகிட்டார்,உன் வீட்டுக்காரர் போட்டுக்கலையாடீ ?''
''ஹும்...அவராவது போட்டுக்கிறதாவது ,இன்னொருத்தி கழுத்துலே வேணுமானா மாலை போட நினைப்பார் !''


20 comments:

  1. Replies
    1. தலை இருக்கிற வரை தலைவலி வரத்தான் செய்யும் என்பதைப் போலவா ?
      நன்றி ஜெயகுமார் ஜி

      Delete
  2. வணக்கம்
    ஆகா....ஆகா.. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. யார் வீட்டுக்காரர் செய்வது அருமைன்னு சொல்றீங்க ரூபன் ஜி ?
      நன்றி

      Delete
  3. ஆஹா !
    நல்ல அஜல்குஜால் பேர்வழி என்பது
    மனைவிக்குத் தெரிந்து விட்டதா
    பின் கஷ்டம்தான்

    ReplyDelete
    Replies
    1. கஷ்டம் யாருக்கு ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. நீங்க இப்படி சொல்றீங்க ,அவரைக் கேட்டா ..நான் கும்பிடுற 'ரெண்டு பெண்டாட்டி சாமிதான் 'எனக்கு இந்த ஞானத்தை தந்ததுன்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றாரே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  5. இப்பதான் தெரிந்ததா?

    ReplyDelete
    Replies
    1. முன்னாடியே தெரியும் ,இப்பதான் சொல்ல சந்தர்ப்பம் கிடைச்சுது!
      நன்றி கண்ணதாசன் ஜி

      Delete
  6. மாலையிட்ட மணவாளன்! மனதறிந்த மங்கையவள்!

    ReplyDelete
    Replies
    1. இந்த மணவாளனை பெற்றது அந்த மங்கையின் பாக்கியம்னு சொல்ல முடியாது ,இல்லையா அய்யா ?
      நன்றி !

      Delete
  7. இத்தனைக்கும்
    இந்த மாலை தான்
    காரணமா?

    ReplyDelete
    Replies
    1. இந்த மாலை மட்டுமல்ல ,சரக்கு உள்ளே போற அந்தி மாலையும் காரணமா இருக்கலாம் !
      நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களே !

      Delete
  8. நான் மாலை போடவில்லை...அதுக்கு பதிலா...போ!

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,ஓட்டு போடுறது உங்கள் பிறப்புரிமை ...மாலையை அப்படி போட முடியாதே !
      நன்றி நம்பள்கி ஜி

      Delete
  9. மாலையிட்டவரை பற்றி எவ்வளவு நல்லா தெரிஞ்சு வச்சுருகாங்க அந்தப் பெண்மணி!

    ReplyDelete
    Replies
    1. தெரிஞ்சு வச்சுக்கிட்டு என்ன செய்ய ?திருந்திற மாதிரி தெரியலையே !
      நன்றி

      Delete