6 November 2013

மழலை அறிந்த முதல் ஒலி !

யார் தேற்றியும் அழுகையை நிறுத்தாத மழலை ...
தாயின் தோளில் சாய்ந்ததும் கப்சிப் ஆனது ...
வழக்கமாய் கேட்கும் லப்டப் ஒலி  கேட்டு !

6 comments:

  1. Replies
    1. கருவினில் வளரும் போதே தாயின் இதய ஒலியை உணர்வதும் சூப்பர் தான் !
      நன்றி ஸ்பை ஜி !

      Delete
  2. Replies
    1. மழலையின் புத்திக் கூர்மையும் அருமைதான் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ளும் போது கிடைக்கும் அமைதி அது

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுமறியா மழலையும் அறியும் தாயின் லப்டப் ...என்றும் சொல்லலாம் !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete