14 November 2013

ஓடிப் போக நல்ல நேரம்தான் !

''ஐயையோ ,கல்யாணம் கட்டிக்க நாம ஓடிப் போற நேரத்திலே உங்கப்பா எதிர்லே வர்றாரே ...?''
''ஒண்ணும் கவலைப் படாதீங்க ,அவராலே கண்டுக்க முடியாது ..அவருக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதி !''

16 comments:

  1. மடியிலே கனமில்லேன்னா வழியிலே பயமேது!
    பாவம் அப்பா, பொண்ண கடேசியா ஒரு முறை பார்க்கலாம்னு வந்தா...
    பெத்த பொண்ணு பேசுற பேச்ச பாருங்கஜீ

    ReplyDelete
    Replies
    1. விட்டது சனியன்னு goodbyeசொல்லக்கூட வந்திருக்கலாம் !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  2. அப்பா தூக்கத்தில் எதிரில் வந்தார்.
    ஆனால், அம்மா என்ன செய்யறாங்க?

    ReplyDelete
    Replies
    1. அம்மா விரும்பியவனைக் கட்டிக்க நமக்குத்தான் கொடுப்பினை இல்லே ,பொண்ணாவது நல்ல இருக்கட்டும்னு ஆசீர்வாதம்பண்ணி அனுப்பியதா கேள்வி !
      நன்றி நிஜாமுதீன் ஜி!

      Delete
  3. வணக்கம் சகோதரர் ஜி.
    ஓடிப் போறவங்களும் தூக்கத்தில் தானே ஓடுகிறார்கள். விழிப்பு வரும் போது தாம் செய்த தவறு புரிந்து வருந்துவார்கள்..

    ReplyDelete
    Replies
    1. நிம்மதியான தூக்கத்தை கெடுத்துக்க ஓடுகிறார்கள் !
      நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  4. ஓடிப்போனால், மகிழ்ச்சி, நிம்மதி அனைத்தும் ஓடிப்போய்விடும் என்பது சிலருக்குப் புரிவதில்லை

    ReplyDelete
    Replies
    1. ஓடிப் போகும் இருவருக்கு மட்டுமா மகிழ்ச்சி நிம்மதி போகிறது ?
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  5. நல்ல ஜோக்
    அப்பாவின் மீது பெண் கொண்டிருக்கிற பாசம்
    மெய் சிலிர்க்கவைக்கிறது
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பாசக்கார பொண் வளர்ந்த விதம் அப்படி !
      நன்றி !

      Delete
  6. நல்ல குடும்பம்

    ReplyDelete
    Replies
    1. உங்ககிட்டே இருந்து 'வெளங்கிடும் 'ன்னு கமெண்ட்டை எதிர்பார்த்தேன் !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  7. அட ரொம்பவே வசதி தான்! நல்ல பெண்..... நல்ல அப்பா.....!

    ReplyDelete
    Replies
    1. பையனும் நல்லவன்தான் ,வாழ்க ,வளமுடன் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete