15 November 2013

திருப்பதி மட்டுமா திருப்பம் தரும் ?

''திருப்பத்தூர் அவர் சர்வீசிலே உண்மையில் அவருக்கு திருப்பம் தந்த ஊர்ன்னு ஏன் சொல்றீங்க ?''
''அந்த ஊர்லேதானே லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமா மாட்டிக் கிட்டாரு !''

16 comments:

  1. Replies
    1. லஞ்சம் வாங்கி அரசியல்வாதியோ ,அதிகாரியோ மாட்டிக் கொண்டால் நமக்கெல்லாம் ஆகா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது !
      நன்றி ஜெயகுமார் ஜி!

      Delete
  2. இது கற்பனை அல்ல ,உண்மையில்சென்ற வாரம் vao ஒருவர் திருப்பத்தூரில் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டார் !
    நன்றி குமார் ஜி !

    ReplyDelete
  3. Replies
    1. இதென்ன உங்கள் L.topக்கு வந்த சோதனை ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  4. இப்படியும் திருப்பமா...

    ரைட்டு

    ReplyDelete
    Replies
    1. இத்தனை காலம்தான் ஏமாற்றுவார் எல்லா ஊரிலும் ?
      நன்றி சௌந்தர் ஜி !

      Delete
  5. அப்போ ஈரோட்டில் லஞ்சம் வாங்கி மாட்டினாஜீ?

    ReplyDelete
    Replies
    1. ஜெயிலுக்குப் போய் ஈ ஓட்டுவாரு !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  6. Replies
    1. என்னை ஏமாற்ற முடியாது .பல ஊர் தண்ணியைப் பார்த்தவன்னு பெருமை பேசிகிட்டு இருந்தவரை திருப்பத்தூர்... தண்ணி காட்டியிருச்சே !
      நன்றி சுரேஷ் ஜி !

      Delete
  7. பெருந்திருப்பம் எனவும் சொல்லலாம்

    ReplyDelete
    Replies
    1. அவர் எந்த ஊர் ஜெயிலில் இருக்கிறார்ன்னு விசாரித்து அவரிடம் உங்கள் கருத்தை சொல்லி விடுகிறேன் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  8. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete
  9. அட இப்படி ஒரு திருப்பமா!

    ReplyDelete
    Replies
    1. முட்டு சந்துன்னு தெரியாமே போய் மாட்டிகிட்டாரே !
      நன்றி

      Delete