23 November 2013

உடனே பிள்ளைப் பேறு ,பாட்டிக்கு கேடு ?

''எனக்கு இப்போ பிள்ளைப் பெத்துக்க இஷ்டமே இல்லைடீ ,என் மாமியாருக்காக  உடனே பெத்துக்க வேண்டி இருக்கு !''
''மாமியார் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ?''
''அட நீ வேற ,பேரப் பிள்ளையைப் பார்த்தபிறகுதான் கண்ணை மூடுவேன்னு அந்தக் கிழம் சொல்லுதே !''

12 comments:

  1. மாமியாருக்காக பாவம்
    எவ்வளவு துயரைத் தாங்கிக் கொள்ளத்
    தயாராயிருக்கிறார்
    பாசம் கண்ணீர் வரவழைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. மாமியார் மெச்சிய மருமகள் இவராய்த்தான் இருப்பாரோ ?
      நன்றி

      Delete
  2. ஹஹ்ஹா...
    எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் .காரணம் இன்றி இங்கே காரியம் எதுவும் நடப்பதில்லையே !
      நன்றி

      Delete
  3. Replies
    1. மாமியாரின் கடைசி ஆசையையாவது நிறைவேத்தனும்னு துடிக்கும் மருமகளை பாராட்டத்தான் வேண்டும் !
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    உங்கள் பாசத்துக்கு ஒரு அளவு இல்லையா??????
    அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பாசத்தின் அளவு ஒரு பேரப்பிள்ளையோடு முடியுமான்னு தெரியலே !
      நன்றி

      Delete
  5. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு FEELING! :-) ;-)

    ReplyDelete
    Replies
    1. இருக்கத்தானே செய்யும் ?உங்களின் வலைப்பூவின் தலைப்பே அதை உறுதி படுத்துகிறதே !
      ஜோக்காளியில் இன்று முதன் முறையாக வந்து இருக்கும் நீங்கள் சாதாரண ஆள் இல்லை ,லட்சத்தில் ஒருவர் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. நல்ல எண்ணம் தான் ,சுயநலம் கொஞ்சம் கலந்துவிட்டது !
      நன்றி

      Delete