3 November 2013

அழகு நிலையம் செய்த 'அழகு 'காரியம் !

''ஏண்டி ,அந்த பியூட்டி பார்லர் விளம்பரத்திலே ' நாலே  நாளில் முகத்தில் உள்ள   கரும்புள்ளிகள்  மாயமா மறைஞ்சுடும்,இல்லேன்னா பணம் வாபஸ் 'னு போட்டு இருந்ததை நம்பி பத்தாயிரம் ரூபாய் கட்டினியே ,என்னாச்சு ?''
''மாயமாப் போச்சு ,அந்த பியூட்டி பார்லர் !''

8 comments:

  1. Replies
    1. ஏமாற்றம் மட்டுமா இல்லை ,பொலிவு வர வேண்டிய முகத்தில் மாற்றமும்இல்லையே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. அட ஐடியா நல்லாத்தானே இருக்கு!
    இப்படியும் ஏமாற்றலாம் போல!

    ReplyDelete
    Replies
    1. மோசடிகள் பல விதம் ,அதிலே இது புது விதம்னு சொல்லலாமா அஜீஸ் ஜி ?
      நன்றி !

      Delete
  3. காணாமல் போனதால் இனி பயப்படமா இருக்கலாம். எப்படியெல்லாம் எமாற்றலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்களோ!. பகிர்வுக்கு நன்றி சகோதரரே..

    ReplyDelete
    Replies
    1. பியூட்டி பார்லர் ஆச்சே ,ரொம்ப அழகா யோசிப்பாங்க !
      நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  4. பயங்கர பித்தலாட்டமா இருக்கே! :)

    ReplyDelete
    Replies
    1. பியூட்டி பார்லர் என்பதே உலக மயமாக்கல் கொள்கைக்கு பின் வந்த பித்தலாட்டம் தானே ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete