24 November 2013

மனைவியின் மீதான ஆசை ,அவதியாய் ஆனதேன் ?

''வர வர உன் வீட்டுக்காரர் உன்னை பார்க்கப் பிடிக்காம கிண்டல் அடிக்கிறாரா ,எப்படிடீ?''
''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னு சொல்றாரே !''







24 comments:

  1. வணக்கம்
    ஓ.....அப்படியா போகுது ....சம்பவம்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் ,நீங்க அந்த ரூப அவதியைப் பார்த்து இருக்கீங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  2. இப்படி பேர் வச்ச மாமனாருக்குத்தான் சிலை வைக்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உள்ள சிலைக்களை பாதுகாக்கவே முடியலே ,இன்னொரு சிலையா ?
      நன்றி

      Delete
  3. "ருமானி மாம்பழம் ரூபம் தான் மாறி
    வந்தது நீயே ருபா
    உனக்கு சன்மானமா தரலாம்
    ஒரு கோடி ரூபா".
    தங்கவேலு ஒரு படத்தில் பாடிய
    பாட்டு நினைவு வருது.

    ReplyDelete
    Replies
    1. டணால் தங்கவேலு காமெடியை நானும் ரசித்துப் பார்ப்பதுண்டு ,நீங்க சொன்ன பாட்டும் ஜோக்கா இருக்கும் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. சோத்துக்கு அவர் என்ன அவதிப் படுகிறாரோ /
      நன்றி

      Delete
  5. ஹஹஹா. இது ஒகே.. ;-)

    ReplyDelete
    Replies
    1. சுட சுட ஜோக் சொன்னா கோவை 'ஆவி'க்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  6. Replies
    1. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் !இரண்டு பதிவுக்கு வாக்களித்தமைக்கு நன்றி !

      Delete
  7. Replies
    1. மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாளைக் கடந்ததால் இப்படி சொல்வாரோ?
      நன்றி

      Delete
  8. அடடா..... சாப்பாடு கிடைக்காமல் பட்ட அவதியை சொல்ல மறந்துட்டாரா!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினையுண்டு அறியாமல் சொல்லிவிட்டார் ,நன்றாய் அனுபவிப்பார் !
      நன்றி

      Delete
  9. இனி அவர் படப் போகும் பாடை நினைத்து சிரிக்கிறீங்க போலிருக்கே !
    நன்றி

    ReplyDelete
  10. அற்புதம்
    ரூப அவதியை மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் பிடிச்சுப் போச்சா ?சந்தோசம் !
      நன்றி

      Delete
  11. ஐயையோ!! வத்தி பத்த வைச்சுடீங்க! "அவதி"ப்பட்டதற்குத் திரும்ப அம்பு விட சொல்லியத் தரவேண்டும்!!!

    ReplyDelete
    Replies
    1. பத்திக்கிச்சான்னு தூர நின்னு நாம வேடிக்கைப் பார்ப்போமே !
      நன்றி

      Delete
  12. 'உன் வீட்டுக்காரர் உன்னை ரூப அவதின்னு சொல்றாரே! உனக்கு ஏன் கோபம் வரலை?
    'இதுக்கு முன்னே என்னை பாடாவதி என்று இல்ல கூப்பிட்டு கொண்டு இருந்தார்!"

    +1 இது எனக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,ஓஹோ ,பேஷ் பேஷ்!
      நன்றி

      Delete