13 November 2013

குறையைக் கூட நிறைவாய் சொல்பவர் !

''என்னங்க ,நம்ம புது வீட்டில் மாடிப்படி  இல்லாததை  உங்க நண்பர் நாசூக்கா சுட்டிக் காட்டிட்டு போறாரா ,எப்படி ?''
''வீட்டுக்கு வீடு வாசப்படி மாதிரி மாடிப் படி தேவை இல்லேங்கிறதை நம்ம வீட்டைப் பார்த்து தெரிஞ்சுகிட்டாராம் !''

6 comments:

  1. இன்றைக்கு வாங்கும் வீடுகளுக்கு தரையும் சுவர்களுமே நமக்கு சொந்தமாக இல்லாதபோது எங்கிருந்து படிகட்டுகள் கட்டமுடியும்ஜீ

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் .விக்கிற விலைவாசியில் வாங்கிய வீட்டுக் கடனைக் கூட கட்ட முடியாமல் விரக்தியில் மாடியில் இருந்த குதித்துவிடக்கூடாதுன்னு முன் யோசனையுடன் மாடிப் படி போடலேன்னு நினைக்கிறேன் !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  2. Replies
    1. நன்றி சுரேஷ் ஜி !

      Delete
  3. சரியாத்தான் சொல்லி இருக்கார்! :)

    ReplyDelete
    Replies
    1. குறையையும் நிறைவாய் சொல்லும் மனைவியையும் அவர் பெற்று இருந்தால் ,அவர்தான் பெரும் பேறு பெற்றவராய் இருப்பார் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete