5 November 2013

மருமகளின் 'பன்றிக் 'காணிக்கை ?

''பன்றி உருவம் பொறிச்ச காசை நன்றிக் காணிக்கையா போடுறீயே ,பன்றிக்காய்ச்சல்  உங்க வீட்டுலே யாருக்காவது வந்து போச்சா ?''
''ஆமாம்டி,பன்றிக்காய்ச்சல்லே போய் சேர்ந்தது   என் மாமியார் ஆச்சே  !''

4 comments:

  1. Replies
    1. எது மருமகள் செய்தது தானே ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. சிரிப்பு வரலே! கோவம்தான் வருது!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்தான் மருமகள் மீது கோபம் வருது !
      நன்றி சுரேஷ் ஜி !

      Delete