24 November 2013

பொண்ணைப் பற்றி தரகர் சொல்வதை கவனமா கேட்கணும் !

''யோவ் தரகரே ,பொண்ணு குண்டா இருக்கும்னு முன்னாடியே ஏன் சொல்லலே ?''
''சேலையே கட்டிவந்தாலே தாவணியில் வர்ற மாதிரி இருக்கும்ன்னு சொன்னேனே !''

28 comments:

  1. சரியாத்தானே சொல்லியிருக்கிறார் ஜி...

    ReplyDelete
    Replies
    1. சொன்னவர் சரியாத்தான் சொல்லி இருக்கார் ,கேட்டவங்கதான் சரியா கேட்டுக்கலே!
      நன்றி

      Delete
  2. Replies
    1. மனக் கண்ணில் எதையோ பார்த்து நீங்கள் ஆகா என்கிறீர்கள் ,சரியா ?
      நன்றி

      Delete
  3. வணக்கம்

    ஆகா...ஆகா.... காலையில் மனதுக்கு கலக்கலான... நகைச்சுவை அருமை வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் உங்களுக்கு பிடித்தது ,நண்பர் கோவை ஆவிக்குப் பிடிக்காத காரணம் என்ன ? நன்றி

      Delete
  4. உருவத்தை கிண்டல் செய்து வரும் நகைச்சுவைகள் ஏனோ எனக்கு ரசிப்பதில்லை.. மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. அதில் தவறில்லை ,நீங்களோ கோவை 'ஆவி '!ஆவிக்கு ஏதுஉருவம் ?அதெப்படி உருவத்தைப் பார்க்கும் ?
      உருவத்தை பார்க்காமல் உள்ளடக்கத்தை ரசிக்க உங்களுக்கு சொல்லணுமா?just fun ,take it easy !
      உங்கள் கமெண்ட் இன்னொரு மொக்கையை எனக்கு க்ளிக் ஆக்கிவிட்டது ,இன்னும் சில நொடிகளில் ,,,அது இன்றைய ஸ்பெசல் பதிவாய்...படிச்சுட்டு கமெண்ட்டைப் போடுங்க !
      நன்றி

      Delete
  5. "யானைக்கு கோவணம் கட்டின மாதிரி" - ன்னு எடுத்துக்கணும் கோவை ஆவி

    ReplyDelete
    Replies
    1. ஒருநாள் கோவை ஆவியை நேரில் அழைத்து யானைக்கு கோவணம் கட்டும் வித்தையை காட்டி விடலாமா ,அஜீஸ் ஜி ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. வாக்குச் சாவடியில் வாத்தியார்களுக்கு உள்ள வேலையை சரியாய் செய்து விட்டீர்கள் !
      நன்றி

      Delete
  7. Replies
    1. தரகர் புரியிற மாதிரி சொல்லி இருந்தா ,பொண்ணு பார்க்கவே வந்திருக்க மாட்டாங்களே!
      நன்றி

      Delete
  8. Replies
    1. யார் மனதும் புண்படக்கூடாதுன்னு இப்படி சொல்றீங்களோ ?
      நன்றி

      Delete
  9. பொண்ணுனா பொண்ணு அம்மாம் பெரிய பொண்ணோ!!
    கண்ணுனா கண்ணு தம்மாத் துண்டு கண்ணோ!!

    ReplyDelete
    Replies
    1. அம்மாம் பெரிய பொண்ணோட தம்மாத்துண்டு கண்ணைப் பார்க்க மனசில்லே !
      நன்றி

      Delete
  10. இதைவிட சரியாய்ச் சொல்வது எப்படி ?
    மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தான் ,தலைப்பில் சொன்ன மாதிரி நடந்துக்கனுங்கிறேன் !,
      நன்றி

      Delete
  11. பிராமணர்களில் மாட்டுப்பெண் என்று சொல்வார்கள்; இந்த பெண் மாட்டுக்கு தாவணி போட்டமாதிரி உள்ள பெண்!

    ReplyDelete
    Replies
    1. வயசுலே கழுதைக்கு தாவணி கட்டினாலும் அழகாய்தான்இருக்கும் என்பார்கள் !
      நன்றி

      Delete
  12. அருமையான நகைச்சுவை. சிரிக்க வைக்கும் நகைச்சுவையை நாளும் தரும் தங்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. திடீர்ன்னு இதையெல்லாம் நினைச்சு சிரிக்காதீங்க சகோ ,வீட்டிலே ஒருமாதிரியா பார்ப்பாங்க !
      நன்றி

      Delete