19 November 2013

'டாஸ்மாக்'கை மூடினா இவருக்கு லாபம் !

''குற்ற எண்ணிக்கை குறையுங்கிற நோக்கத்திலே ,டாஸ்மாக் மதுக் கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரம் சொல்றது நியாயம் தானே ?''
''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு அவர் அப்படி சொல்றாரு !''

16 comments:

  1. அடக் கடவுளே எல்லாத்துலேயும் ஆதாயமா?

    ReplyDelete
    Replies
    1. ஆதாயம் இல்லாமே அய்யா வாயைத் திறக்க மாட்டாரே !
      நன்றி கண்ணதாசன் ஜி

      Delete
  2. எப்படியோ குடிப்பது ஒழியாது...!

    ReplyDelete
    Replies
    1. அந்த 'ஆண்டவனே 'வந்தாலும் ஒழியாது தான் போலிருக்கிறது !
      நன்றி தனபாலன் ஜி

      Delete
  3. அந்த சனியனை கள்ளச்சந்தையில் கிடைத்தால் திருட்டுத்தனமாக அல்லவா குடித்து சாவான்.
    இப்போதோ ஷாப்பிங் மால் வரைக்கும் வந்துவிட்டதே. அட்லீஸ்ட் அதுவாவது குறையுமே.
    நாலு பேருக்கு நல்லதுன்னா அவர் கைமாத்து வாங்குறதல எந்த தப்பும் கிடையாது

    ReplyDelete
    Replies
    1. சாகிறவனைப் பற்றி மாமூல் வாங்கிறவங்க நினைக்க மாட்டாங்களே!
      நன்றி அஜீஸ் ஜி

      Delete
  4. அதுவும் சரிதான்
    பாவம் அவருக்கு எவ்வளவு செலவோ

    ReplyDelete
    Replies
    1. கைமாத்து வாங்கி சமாளிக்க முடியாமே ,திருப்பி தர வேண்டி இருக்காதுன்னு மாமூலுக்கு ஆசைப் படுகிறாரோ ?
      நன்றி

      Delete
  5. வணக்கம் நண்பரே..
    கள்ளச் சாராயத்தை நினைத்தால் டாஸ்மார்க்கே தேவலாம் போல. அனைத்திலும் ஆதாயம் தேடும் உலகமப்பா. பகிர்வுக்கு நன்றீங்க நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. போதையில் எல்லாம் ஒன்றுதான் ,சாவு எண்ணிக்கையில் தான் வித்தியாசம் !
      ஒன்று உடனே கொல்லும் விஷம் ,இன்னொன்று மெல்லக் கொல்லும் விஷம் !
      நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  6. அதானே போலீஸ்காரராச்சே மாமூலை விடுவாரா?

    ReplyDelete
    Replies
    1. மாமூலும் ஒரு போதை ,பிடித்தால் விடாதே !
      நன்றி குமார் ஜி !

      Delete
  7. எல்லாவற்றிலும் ஆதாயம் பார்க்க நினைக்கிறாரே!

    ReplyDelete
    Replies
    1. ஆதாயம் பார்த்தே பழக்கப் பட்டவராச்சே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி

      Delete