16 July 2013

தின 'சிரி ' ஜோக்!புருசன் வேணாம் ,வேலைக்காரி வேணும் !

''உங்க வீட்டுக்காரர்  எப்போ காணாமப் போனார் ?''
''வேலைக்காரி வேலைக்கு வராத நாள்லே ருந்துதான் !''
''அடப்பாவமே ,இனி என்ன செய்யப்போறே ?''
''வேற வேலைக்காரியை வச்சுக்க வேண்டியதுதான் !''


7 comments:

  1. Replies
    1. எஜமானி அம்மாவுக்கு ரொம்ப நல்ல மனசு 'வாழ்க கிழமுடன் 'ன்னு வாழ்த்தி அனுப்பிட்டாங்களே !
      நன்றி !

      Delete
  2. ஹிஹி..அந்த மகராசன் யாருங்க?

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு ஆர்வமா நீங்க கேட்கிறதைப் பார்த்தால் ,அவரிடம் நெடுங்சாங்கிடையா விழுந்து ஆசிர்வாதம் வாங்குவீங்கப் போலிருக்கே !
      நன்றி !

      Delete
  3. கரெட்டா பாரும்மா.
    இப்போவெல்லாம் வேலக்காரி கிடைப்பதுதான் ரொம்ப கஷ்டம்!

    ReplyDelete
    Replies
    1. வேலைக்காரிகளை இரக்க குணத்துடன் நடத்தும் பட்சத்தில் ,கிடைப்பதில் பிரச்சினை வராது !கணவனையே விட்டுக் கொடுக்கிற எஜமானிக்கு நிறைய வேலைக்காரிகள் கிடைப்பார்கள் !
      நன்றி !

      Delete
  4. எஜமானி அம்மா 'வேற வேலைக்காரியை வச்சுக்க வேண்டியதுதான் 'என்று சொன்னதுக்கு சிரிக்கிற கூடல் பாலா அவர்களே ,,,புருஷன் காரன் ஓடிப்போய்விட்டான் , வேலைக்காரனை 'வச்சுக்க 'வேண்டியதுதான்னு சொல்லிஇருந்தா என்ன செய்து இருப்பீங்க?நன்றி !

    ReplyDelete