21 July 2013

'சிரி'கவிதை!மனைவி 'மை லார்ட் 'டிற்கும் மேல்!

வாய்தா ...
கோர்ட்டில் கேட்க முடிந்த வக்கீலாலும்
வீட்டில் மனைவியிடம் கேட்க முடிவதில்லை !

4 comments:

  1. Replies
    1. வாய்தா கேட்டா வாய்க்கு ருசியா கிடைப்பதும் கிடைக்காதே !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. முதல் தடவையா வந்து ,கருத்து சொல்றதுக்கு இப்படி வாய்தா கேக்குறீங்களே முனைவர் .இரா. குணசீலன் அவர்களே ?அடுத்த அமர்வில் உங்கள் கருத்தை விளக்கமாய் கூறுங்கள் !அதுவரை தீர்ப்பு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது !
      நன்றி !

      Delete