16 July 2013

'சிரி'கவிதை!உன்னில் விழுந்தேன் எழத்தான் முடியவில்லை !

இதயத்தில் CAT WALK நடந்துக் கொண்டிருந்த 
உலக அழகிகளும்  உள்ளூர் அழகிகளும் எங்கே போனார்களோ தெரியவில்லை ...
 என் கண்ணில்  நீ விழுந்த பின்பு !

4 comments:

  1. Replies
    1. விழுந்தவன் எழுந்துட்டா இன்னும் அருமையாத்தான் இருக்கும் !
      நன்றி !

      Delete
  2. ஐயையோ, கண்ணில் விழுந்துட்டாளா?
    ஒடனே அரவிந்த்க்கு கூட்டிப்போங்கண்ணே!

    ReplyDelete
    Replies
    1. அரவிந்துக்கு கூட்டிப் போனால் ,அங்கேயும் இந்த கண் நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கலே ,எதுக்கும் நீங்க கீழ்ப்பாக்கத்திற்க்கு கூட்டிட்டுப் போறது நல்லது என்று சொல்லிவிட்டார்கள் !
      நன்றி !

      Delete