29 July 2013

சிரி'கவிதை! டிக்கெட் எடுக்காமலும் இந்த ஊருக்கு போகலாமே !

பஸ் படிக்கட்டிலே தொங்குபவர்கள் டிக்கெட் எடுக்கிறார்கள் ....
ஆனால் போய்சேரும் இடம்தான்  சிலநேரம் மாறிவிடுகிறது !

4 comments:

  1. Replies
    1. எருமை மாட்டின் மீது அமர்ந்து மெதுவாக வரும் எமன் ,வேகமாகச் செல்லும் பஸ்சின் படிக்கட்டில் தொங்கும் நம்மாள் மீது பாசக்கயிற்றை எப்படி சரியாக வீசுவானோ புரியவில்லை !
      நன்றி !

      Delete
  2. இதில் விசேஷம் என்னவென்றால், அவர்கள் தெரிந்தே செய்வதுதான்!

    ReplyDelete
    Replies
    1. 'தொங்காதே ...மேலே வா 'ன்னு கண்டக்டர் சொல்றதை படிக்கிற பிள்ளைங்க புரிஞ்சுக்கணும்...மேலே போறோம்னு சொல்றவங்களை என்ன செய்ய முடியும் ?
      நன்றி !

      Delete