7 July 2013

'சிரி'கவிதை!லகரம் தெரியும் ,அதென்ன லுகரம் ?

எனக்கு என்பது குற்றியலுகரம் ...
தெரியாது என்பது முற்றியலுகரம் !
கவிதை எழுதி லகரங்களைச் சேர்த்தவர்களுக்கு 
இந்த தமிழ் இலக்கணம் எல்லாம் தெரிந்து இருக்குமா ?
எனக்குத் தெரியாது !

2 comments:

  1. Replies
    1. இலக்கணம் தெரிஞ்சிக்கிட்டுதான் எழுதணும்ன்னா எத்தனைப் பேரால் எழுத முடியும் ?ஹிஹி ..ஜோக்காளி உள்பட !
      நன்றி !

      Delete