30 July 2013

தின 'சிரி ' ஜோக்! உபயம் எனும் பேரில் வரும் அபாயம் !

''கோவிலில் உள்ள எல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறாங்க ?''
''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிறது பயம்தான் !''


2 comments:

  1. சில இடங்களில் நடக்கும் உண்மை...!

    ReplyDelete
    Replies
    1. இது மட்டுமா நடக்கும் ?எல்லோரும் சிலையின் முகம் பார்த்து கும்பிட ,ஒரு சிலர் சத்தம் இல்லாமல் பின் புறத்தை சுரண்டியதும் நடந்ததே !
      நன்றி !

      Delete