13 July 2013

'சிரி'கவிதை!ஜாக்கெட்டா .சேப்டி மினி லாக்கரா ?

மனைவிமார்கள் கணவனை நெஞ்சிலும் ...
அவன் தந்த  பணத்தை   நெஞ்சுக்கு அருகிலும் வைத்து 
போற்றிப் பாதுகாக்கிறார்கள் !

8 comments:

  1. Replies
    1. ஜாக்கெட்டில் இருந்து பணம் மட்டுமா வருகிறது ?நகைப்பெட்டி ,கர்சீப் கூலிங் கிளாஸ் Etc Etc ...விட்டால் பாம்புகூட வரும்போலிருக்கிறது !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. இருக்கவே இருக்கு தாலிக்கொடி ...அதை உள்ளே வைக்கும் போது ,பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக்கொண்டு வைத்துக்கொள்வார்கள் ![பதிபக்தி இருக்குமாங்கிறது வேறு விஷயம் ]
      நன்றி !

      Delete
  3. Replies
    1. மௌனம் சம்மதம் என்பார்கள் ,உங்கள் கருத்தை அப்படி எடுத்துக்கொள்கிறேன் !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. படித்து [பார்த்தும்? ]ரசித்து உண்மை என்கிறீர்கள் ,இல்லையா மணிமாறன் ?
      நன்றி !

      Delete