21 July 2013

தின 'சிரி ' ஜோக்!காதல் கடிதங்களை அக்னியிலே போட்டு எரிச்சுடணும் !

''காதலிக்கிறப்போ நான் எழுதிய கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''
''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''

4 comments:

  1. Replies
    1. இப்போதைய காதலர்களுக்கு இந்த பிரச்சினையே வராது,SMSயை ஒருநொடியில் டெலிட் செய்துவிடலாம் !காலம் பூரா மொக்கையை மறந்து நிம்மதியா இருக்கலாம் !
      நன்றி !

      Delete
  2. கல்யாணத்துக்கு முன்னே இந்த பிள்ளை பிறந்திருந்தா என்ன சொல்லும்?

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு வெவரமா கேட்கிற பிள்ளை நீங்க சொன்னமாதிரி பொறந்தவன் தான் !
      நன்றி !

      Delete