26 July 2013

'சிரி'கவிதை!பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு !

சாமி பூதம் என்று நம்பிக்கை இல்லாதவர்களும் 
கல்யாணமான பின் ...
பட்டினத்தார் பாட்டிலும் உண்மை இருப்பதை 
உணர்வுபூர்வமாக உணரத் தொடங்குகிறார்கள் !

2 comments:

  1. ஹா... ஹா...

    உங்களுக்கு குறும்பு அதிகம் சார்...

    ReplyDelete
  2. #உங்களுக்கு குறும்பு அதிகம்#இதே வார்த்தையைத்தான் என்னவளும் சொல்லிக் கொண்டிருக்கிறாள் ['மாயப் பிசாசு' கண்ணுலே படாமே இருக்கணும் !]
    நன்றி !

    ReplyDelete