30 July 2013

'சிரி'கவிதை! போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....!

சொந்தக் காசிலே சூனியம் வச்சிக்கிறது ...
இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் !

4 comments:

  1. மனதைப் பொறுத்து சூனியம்...!

    ReplyDelete
    Replies
    1. இதனால் தானோ என்னவோ திரு .கமலஹாசன் இம்மாதிரி கல்யாணம் ,தாலி போன்ற சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. நீங்கள் கேட்பதில் இருந்தே தெரிகிறது ...உங்களுடையது 'அர்ரெஞ் 'திருமணம் என்று !நீங்களும் உண்மையை புரிஞ்சுக்கிற நாள் ரொம்ப தொலைவில் இல்லை !
      நன்றி !

      Delete