9 July 2013

தின 'சிரி ' ஜோக்!நிம்மதி ...இரு மனைவிகள் தந்தது !

''என்னடா சொல்றே ,ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான்  நிம்மதியா இருக்கியா ,எப்படி ?''
''அவங்க ரெண்டு பேர் சண்டையிலே என்னை மறந்துட்டாங்களே !''

2 comments:

  1. Replies
    1. ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே ...மறுபடியுமான்னு கேக்கறீங்கன்னு நினைக்கிறேன் ,வேறோன்னுமில்லே ... ரெண்டாவது கல்யாணம் அன்னைக்கி பண்ணது மேட்டுத் தெரு அய்யா ,இன்னைக்கி பண்ணிக்கிட்டு இருக்கிறவர் கீழத்தெரு அய்யா !
      இவர் என்னவோ இப்படியே காலம் ஓடிரும்ன்னு நினைக்கிறாரு ...கூடிய சீக்கிரம் வாங்குப் பட்டுருவார் ! அதையும் நீங்களும் நானும் பார்க்கத்தான் போறோம் !
      நன்றி !

      Delete