11 July 2013

'சிரி'கவிதை!நல்ல சமையலை நள[ன்]பாகம் என்பதால் ...

இடதுகைப் பழக்கமோ ,வலது கைப் பழக்கமோ ...
சமையல் தெரிந்தால் போதும் என்பதே 
இன்றைய மணமகளின் எதிர்ப்பார்ப்பு !


5 comments:

  1. உண்மைதான் .நிலைமை அப்படி?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. பானைப் பிடித்தவள் பாக்கியசாலி என்பது போய் [பொய் !],கரண்டிப் பிடித்தவன் காரியவாதின்னு என்று இனி சொல்லலாம் !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. இளைய தலைமுறையினர் நவீன நளன்களாகவும் மாறவேண்டிய காலம் இது !
      நன்றி !

      Delete