11 July 2013

தின 'சிரி ' ஜோக்!இளநீராய் இனித்த காதல் ,இப்போ ?

''நீ காதலிக்கு இளநீர் வாங்கிக் கொடுத்ததாலே ,காதலே முறிஞ்சுப்போச்சா ,ஏன் ?''
''தேங்காய் விள்ளல்களை நான் வாங்கிகிட்டது அவளுக்குப் பிடிக்கலே !''

4 comments:

  1. Replies
    1. வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக முடித்து விட்டு ரொம்ப ரிலாக்ஸ் ஆகிவிட்டீர்கள் போலிருக்கு கூடல் பாலா ,,,ஜோக்காளியை பார்க்க வந்ததற்கும் ,கமெண்டிற்க்கும் நன்றி !
      சற்றுமுன்னர்தான் , இளநீரை ஒரே ஸ்டிரா போட்டு குடித்து காண்போரை கலங்கடித்த காதலர்கள் ,வாழ்க்கையில் சேர்ந்து வாழ முடியாதுங்கிற சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அற்புதமான முடிவை எடுத்துள்ளார்கள் ,,அவர்களுக்கு ஜோக்காளியின் பாராட்டுகள் !

      Delete
  2. Replies
    1. நண்பர் கூடல் பாலா ஒரு பொறுப்பை முடித்துவிட்டு வந்து கமெண்ட் போட்டுள்ளார் ,அதைப் போலவே நீங்களும் உறவினர் வீட்டு திருமணப் பொறுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு கமெண்டைப் போட்டு உள்ளீர்கள் என நினைக்கிறேன் ,நன்றி !
      அத்துடன் மணமக்களுக்கும் என் வாழ்த்துகள் !

      Delete