24 July 2013

சிரி'கவிதை!காதலிக்கு மட்டும் பொருந்தாத தத்துவம் !

CALLசெய்துவிட்டு CUTசெய்பவர்கள் ...
பொருளாதாரப் புலிகளாய் இருப்பார்கள் !

4 comments:

  1. Replies
    1. மிஸ்ட் கால் கொடுப்பவர்களை ப்ளாக் லிஸ்ட்டில்வைப்பது .அவர்களுக்கு நாம் செய்யும் முதல் மரியாதையாக இருக்கும் !
      நன்றி !

      Delete
  2. எச்சையை நக்கி பசியை போக்க நினைப்பவர்கள் இவர்கள்!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ,அடுத்தவன் எச்சிலை நக்கி தன் பசியைப் போக்கிக் கொள்ள நினைப்பவர்கள்னு சொன்னா சரியாக இருக்கும் !
      நன்றி !

      Delete