26 July 2013

தின 'சிரி ' ஜோக்!அன்று 'தேவதை 'மனைவி , இன்று தேவைதானா ?

''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டாலே குரைக்குது,ஏன்னு தெரியலே !''
''நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''


6 comments:

  1. Replies
    1. நல்ல பதில்தான் !அந்த நாய் குரைக்குதுன்னு இந்த நாய்கிட்டே கேட்டது தப்பாப்போச்சேன்னு நொந்து நூடூல்ஸ் ஆகி இருப்பாரே அந்த அம்மா !
      நன்றி !

      Delete
  2. உண்மையில் இதை உங்க மனைவியிடம் தைரியமாய் சொன்னாதான் (?) பார்க்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. இப்படி எக்குதப்பா சொல்லிடக் கூடாதுன்னு ஜாக்கிரதையா இருக்கேனே [வீட்டிலே நாய் வளர்க்காமல்!]என் வீரத்தை நீங்க தெரிஞ்சுக்க ,,,அடுத்து போட்டு இருக்கிற மாயப் பிசாசு கமெண்ட்டைப் பார்க்கவும் !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. ஹலோ ஜீவன் சுப்பு ...எனக்கொரு டவுட்டு !ஜோக்கைப் படிச்சுத்தான் சிரிச்சிங்களா..இல்லே ...நினைச்சுப் பார்த்து சிரிச்சிங்களா...?
      நன்றி !

      Delete