31 July 2013

தின 'சிரி ' ஜோக்! இந்த வாழ்த்து பலித்தால் குரங்கைதான் வளர்க்கணும் !

''தம்பதிகளை வாழ்த்தும்போது  தலைவர் மப்புலே இருந்தார்னு  ஏன் சொல்றீங்க ?''
''சீரும் சிறப்புமா வாழ்கன்னு சொல்றதுக்குப் பதிலா ஈரும் பேணுமாய் வாழ்கன்னு சொல்றாரே !''

4 comments:

  1. Replies
    1. டாஸ்மாக்கிலேயே குடியிருக்கும் மக்கள் .இழவுக்கும் நன்றி சொல்லும் தலைவர்கள் !இதையெல்லாம் பார்க்கும் பேறு கிடைத்ததை எண்ணி சிரிப்பதை தவிர வழியில்லை !
      நன்றி !

      Delete
  2. அதாவது தண்ணி அடிப்பதெல்லாம் இப்போ சர்வசாதரணமாகிவிட்டது என்று சொல்ல வருகிறீர்கள்.
    என்ன கொடும சரவணா!!

    ReplyDelete
    Replies
    1. என்ன கொடுமைடான்னு சரவணனிடம் கேட்டா விளங்குமா ?அவனே டாஸ்மாக்கிலேயே சரண்டர் ஆகிக் கிடக்கிறானே !
      நன்றி !

      Delete