23 July 2013

'சிரி'கவிதை?செம்மொழி தமிழுக்கே இந்த சோதனையா ?

பசுவின் மணி ஒசைக்கும் மதிப்பளித்து நீதி சொன்னதெல்லாம் அந்தக் காலம் ...
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட நாதியற்று தவிப்பது இந்தக் காலம் !

6 comments:

  1. வெட்கப்பட வேண்டிய சோதனை...

    ReplyDelete
    Replies
    1. நம்ம தமிழ் நாட்டில் தமிழில் வாதாடவே முடியாது என்றால் ,தீர்ப்பை தமிழில் சொல்ல நூறாண்டுக்கும் மேலாகுமோ ?
      நன்றி !

      Delete
  2. தமிழிற்கு சோதனை...

    ReplyDelete
    Replies
    1. நம்ம உயர்நீதி மன்றத்தில் வழக்குக்கு வராத தமிழ் ,உச்ச நீதி மன்றத்தில் போகணும்னா 'உயர் செம்மொழி 'அந்தஸ்தை அடைய வேண்டி இருக்குமோ ?
      நன்றி !

      Delete
  3. வாழ்க செம்மொழி.
    இத்லே ரப்சர் ஜாஸ்தி கீதுபா!
    டமில் இன்னா எத்தனி டமில் கீது...
    எந்த டமில்க்கு ஜட்ஜ் அய்யாகிட்ட கோனார் நோட்ஸ் கொடுப்பது?
    ஸோ, இங்க்லிபீஸுக்கு ஓகேப்பா!

    ReplyDelete
    Replies
    1. தமிழைக் குழி தோண்டி புதைத்துவிட்டு ,தமிழுக்காக உயிரையும் கொடுப்போம்ன்னு சொல்ற வாய்ச்சொல் வீரர்களை மக்கள் இன்னும் புரிந்துக் கொள்ளாததுதான் வேதனை தருகிறது !
      நன்றி !

      Delete