15 July 2013

'சிரி'கவிதை!பின்னல் சடைப் போட்டு ,பிச்சிப்பூ ?

எந்த விசேசம் என்றாலும் ...
பியூட்டி பார்லருக்கு சென்று 
ஆயிரம் ஆயிரமாய் செலவழித்து 
அழகழகாய் வலம்வரும் பெண்களைப் பார்க்கையில்
அபத்தமாய் பாட்டி சொல் நினைவுக்கு வருகிறது ...
பெண் தலைவிரிக் கோலம் தரித்திரம் !


2 comments:

  1. உண்மை தான்... அதென்ன நாகரீகமோ...?

    ReplyDelete
    Replies
    1. இந்த நாகரீகம் வெளிநாட்டில் இருந்து வடநாட்டுக்கு வந்தது ,அங்கிருந்து நம்ம ஊருக்கும் வந்து விட்டது ...இது மட்டுமல்ல உடை அலங்காரமும் கூட !பாவாடை ,தாவணியை நமது கிராமங்களில் கூடப் பார்க்க முடியவில்லை!
      நன்றி !

      Delete