2 July 2013

தின 'சிரி ' ஜோக்!குற்றமுள்ள நெஞ்சு குத்துதோ ?

''ரேசன் கடையைப் பூட்டுனோமா ,மாசமா இருக்கிற பெண்டாட்டியைப் போய் பார்த்தோமான்னு இல்லாமே ...கோவிலுக்கு தினசரி வந்து என்ன வேண்டீக்கிறே ?''
''எடைக் குறைஞ்சாலும் பரவாயில்லை ,குறைப் பிரசவம் ஆகிவிடக்கூடாதுன்னுதான் !''

6 comments:

  1. Replies
    1. ஜோக்காளி இப்படி எழுதி இருக்கிறது ரேசன் கடைக்காரருக்கு தெரிஞ்சா ,வாங்கிற சீனியிலே இனிமே முழுசா முக்கால்கிலோ குறையும்னு நினைக்கிறேன் !
      நன்றி !

      Delete
  2. பத்து மாதத்துக்குமேல் தள்ளிபோகாது
    அதுக்குள்ளே ....

    ReplyDelete
    Replies
    1. தள்ளிப் போகாதுதான் ,அதுக்காக ஆறுமாசத்திலேயே பிறந்திடக் கூடாதுன்னுதான் அவர் வேண்டுதல் !வேண்டுதல் பலிக்கட்டும் ...குழந்தைப் பிறந்ததும் கமெண்ட் போட்ட உங்களுக்கும் ,நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கும் ஸ்வீட் தரச் சொல்லி இருக்கேன் !
      நன்றி !

      Delete
  3. ஸ்வீட் எனக்கும் ஒரு பார்ஸல்ணே!
    ரேசன் கடைகாரன் புத்தியபாருண்ணே, அவன் செய்ற வேலமாதிரியேகீது.
    வேண்டுரத ஒழுங்கா வேண்டுறானா, எட கொறஞ்சாலும் பர்வால்லென்னு, அப்படியே வாய்லே ஒண்ணு கொடுண்ணே அவனுக்கு!
    கொயந்த நல்லா ஆரோக்கியமா பொரக்கனும் தாயும் சேயும் நலமா இருக்கோனும்னு நானும் துவா பண்றேன்ணே!
    (ஸ்வீட் மறந்துடாதேண்ணே!)

    ReplyDelete
    Replies
    1. துபாயில் இருந்து பாய், துவா பண்ணும்போது சுகப்பிரசவம் ஆகாமலா போய்விடும் ?இப்படி எல்லோரும் ஸ்வீட் கேட்டா ..அவர் அஸ்கா சீனியை எடை போடும்போது அலேக் பண்றதைத்தான் தருவார் ,வாங்கிக்க சம்மதமா ?
      தங்களின் முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

      Delete