31 July 2013

'சிரி'கவிதை! யார் பாக்கியசாலி மனைவிமார்கள் ?

தலையாட்டி பொம்மைகளைப் பார்க்கும் போது ...
கணவன்மார்களை  நினைத்துக் கொள்ளும் மனைவிமார்கள் பேறு பெற்றவர்கள் !

6 comments:

  1. ஹா... ஹா...

    அன்பான துணை இருந்தால்..._______

    ReplyDelete
    Replies
    1. தலை ஆட்டித்தான் ஆகணும் ,,,அதானே சொல்ல வர்றீங்க ?
      நன்றி !

      Delete
  2. Replies
    1. ஊருக்கு கவியாழி என்றாலும் வீட்டுக்கு தலைஆட்டி தான் இல்லையா நண்பரே ?
      நன்றி !

      Delete
  3. எவனெவனுக்கோ தலை ஆட்டிக்கொண்டிருக்கும் நாம், நமக்காக அனைத்தையும் இழந்த (தியாகம்?) மனைவிக்கு தலை ஆட்டுவதில் துளியும் தவறில்லையே!

    ReplyDelete
    Replies
    1. தவறே கிடையாது ,,,தலை ஆட்டி பொம்மையா இருக்கலாம் ,எல்லா பக்கமும் சாயும் தஞ்சாவூர் பொம்மையா இருக்ககூடாது !
      நன்றி !

      Delete