25 July 2013

தின 'சிரி ' ஜோக்!பாரி வள்ளல் பரம்பரைன்னு நெனைப்பு !

''ஏன்யா பிளேடு பக்கிரி ,உன் பையனுக்கு  போலீஸ் வேலை கிடைச்சும்  ஏன்  அனுப்பலே ?''
''கொடுக்கிற இடத்திலே இருக்கிற நாம ...வாங்கிற இடத்துக்கு போறது .பரம்பரைக்கே அவமானமாச்சே !''

10 comments:

  1. Replies
    1. பிளேட் பக்கிரியின் தொழில் தர்மத்தை ,நீங்களும் சரி என்று சொல்வது தெரிந்தால் பக்கிரிக்கு தலைகால் புரியாதே !
      நன்றி !

      Delete
  2. Replies
    1. அவர் கொடுக்கிற இடத்தை நினைச்சு சிரிக்கிறீங்கன்னு நினைக்கிறேன் !
      நன்றி !

      Delete
  3. தொடர்பதிவு :

    Visit : http://manathiluruthivendumm.blogspot.com/2013/07/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி திரு DDஅவர்களே ....திரு மணிமாறன் அவர்கள் 'கணினி முதல் அனுபவம் 'தொடர் பதிவை எழுத அழைத்து இருப்பதை அறிந்துக் கொள்ள உதவியதற்கு மீண்டும் நன்றி !

      Delete
  4. அடடா ...என்னே தொழில் தர்மம்!

    ReplyDelete
    Replies
    1. நாட்டிலே கொலை ,கொள்ளை அதிகமாக காரணம் இப்போ புரிஞ்சிருச்சி !
      நன்றி !

      Delete
  5. உங்களை தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்..http://manathiluruthivendumm.blogspot.com/2013/07/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. அழைப்புக்கு மிக்க நன்றி நண்பர் மணிமாறன் அவர்களே !

      Delete