12 July 2013

'சிரி'கவிதை!இடிமின்னல் நேரத்தில் யோசித்தது !

ஆப்பம் மேல் இடியே விழுந்தாலும் 
இடியாப்பம் ஆகாது !


2 comments:

  1. Replies
    1. மாவை இடித்து இடியாப்பம் செய்ததெல்லாம் பாட்டிமார்களின் காலம் .பாக்கேட்டிலேயே மாவு வந்தது மகள்களின் காலம் ,இது பிள்ளைகளின் பாஸ்ட் புட் காலம் !
      நன்றி !

      Delete