4 July 2013

'சிரி'[?]கவிதை!இந்தியா பணக்கார நாடுதான் ,இந்தியர்கள் ஏழைகள் !

தவிச்ச வாய்க்கு தண்ணி தர வக்கில்லை ...
செவ்வாயில் தண்ணீர் இருப்பதை கண்டுப் பிடித்ததாம் இந்தியா !

4 comments:

  1. Replies
    1. நம் மக்களின் கல்லாமையும் ,இல்லாமையும் ஒழிக்கப் பட வேண்டியதுதான் முதல் லட்சியமாய் இருக்கவேண்டும் ...விண்வெளி ஆராய்ச்சிக்கென்று பல லட்சம் கோடிகள் செலவு செய்வதைப் பார்த்தால் ,'தலையைப் பார்த்தா தாழம் பூவாம் உள்ளே பார்த்தா ஈரும் பேனுமாம் 'எனும் பழமொழியை நினைவுப் படுத்துகிறது !
      நன்றி !

      Delete
  2. இது ஜோக்காங்க?
    உச்சந்தலைலே செருப்பால அடிச்ச மாதிரியில்லே இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் ,என் தாய் நாடு அடைந்து இருக்க வேண்டிய வளார்ச்சியை அடையவில்லையே என்கிற ஆதங்கத்தில் எழுதியது இது !இது ஜோக்கல்ல ,,,தின 'சிரி 'கவிதை !சிரிக்க வேண்டிய விசயமல்ல என்கிற உங்கள் கருத்தையும் ஏற்றுக்கொண்டு தலைப்பில் சிறு திருத்தம் [?]செய்து விட்டேன் ...சரிதானே?
      நன்றி !

      Delete