27 July 2013

'சிரி'கவிதை! 24 X 7 புரோட்டா மணக்கும் மதுரை !

கற்புக்கரசி மதுரைக்கு முன்னையிட்ட தீ ...
இன்றுவரையிலும் அணையாமல் இருபத்து நான்கு மணி நேரமும் ...
புரோட்டா வேகும் கல்லின் கீழே !

2 comments:

  1. என்றும் மணக்கும் மதுரை...!

    ReplyDelete
    Replies
    1. மணக்கிற மதுரைதான் ,ஆனால் மல்லிகையால் அல்ல !மதுரையில் பஞ்சமில்லாமல் இப்போது இருப்பது ...இட்லி ,புரோட்டா கடைகள் .கந்து வட்டி .கட்டை பஞ்சாயத்து ,கொலை ,கொள்ளையும் தான் !
      நன்றி !

      Delete