18 July 2013

தின 'சிரி ' ஜோக்!தலைக்கு வந்தது தலை சாயத்தோட போச்சு !

''அவனை தலைமுடி விசயத்திலே ராசியில்லாதவன்னு ஏன் சொல்றே ?''
''வழுக்கை விழுந்ததுன்னு விக்கு வாங்கினான் ,இப்போ விக்கும் நரைச்சுப் போச்சாம் !''

8 comments:

  1. Replies
    1. விக்குக்குமா டை அடிப்பாங்க ?நினைச்சா சிரிப்பாத்தான் இருக்கு !
      நன்றி !

      Delete
  2. சிரிச்சு மாளலை

    ReplyDelete
    Replies
    1. திருமதி .அருணா செல்வம் மேடமும் .ஜோக்காளியின் ஜோக்கை நினைத்து அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்த என்னை என் கணவர் ஒருமாதிரியாகப் பார்த்தார் என்று வலைசரத்தில் மனம் திறந்து பாராட்டி இருந்தார் .அவரைப் போலவே உங்களின் ரசனையும் இருக்கிறது !நன்றி !

      Delete
  3. ஹா...ஹா... உப்பு வித்தா மழை வருது...மாவு வித்தா காத்தடிக்குது..அவ்வளவு ராசியான ஆளு போல..

    ReplyDelete
    Replies
    1. இது மட்டுமா ?வேற விக்கு வாங்கலாம்ன்னு ATM ல் பணம் எடுக்கப் போனாராம் ,,,என்கிட்டேயும் பணம் இல்லேன்னு பிரிண்ட் அடிச்ச ரசிது வந்ததாம் !
      நன்றி !

      Delete
  4. நல்லவேளை விக்கும் உதிர்ந்து போச்சின்னு சொல்லாம விட்டீங்களே:))

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லலாம் ஜோசப் சார் ,என்ன ஒரு சிக்கல்ன்னா .....கட்சி மாறி போனவங்களை 'என் விக்குலே இருந்து உதிர்ந்த மசுருங்க 'ன்னு தலைவர்கள் சொல்லுவாங்களேன்னுதான் யோசிக்கிறேன் !
      நன்றி !

      Delete