1 October 2013

கணவனை கைக்குள் போட்டுக்க விரும்பாத பெண்ணும் உண்டா ?

''அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தி இருக்கானே ,எப்படி ?''
''தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத்தரப்படும்னு  சொல்லித்தான் !''

12 comments:

  1. Replies
    1. மந்திரவாதியும் அருமையாத்தான் ஏமாற்றி இருக்கான் ,இல்லையா ஜெயக்குமார் ஜி ?
      நன்றி !

      Delete
  2. Replies
    1. அதனால் தானே தலையணை மந்திரத்தை நல்லா ஒதியிருக்கிறான்!
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. அதுவும் சரித்தான்
    அதுக்கு மயங்காதவர்கள் யார் ?

    ReplyDelete
    Replies
    1. புருஷனை மயக்கணும்னு நினைச்சி இவங்க மயங்கினது எப்படி சரியாகும் ?
      நன்றி ரமணி ஜி !

      Delete
  4. Replies
    1. சொல்லித் தோன்றுமோ மன்மதக் கலை ?இதுக்கெல்லாம் அடுத்தவரை நாடினால் ஏமாந்து தான் போகணும் ,இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  5. மிக்க நன்றி !

    ReplyDelete
  6. இரசித்தேன்! மந்திரம் உண்டே இல்லையோ தலையணை மந்திரம் , உண்டு என்பது உண்ரையே!

    ReplyDelete
    Replies
    1. மந்திரத்திலே மாங்காய் விழுமோ ,விழாதான்னு தெரியாது ,தலையணை மந்திரத்தில் எல்லா மனுசங்களும் விழுந்து விடுகிறார்கள் !
      நன்றி அய்யா !

      Delete